Friday, March 7, 2008

தில்லை வெற்றி! புரட்சிகர அமைப்புகளின் வெற்றி!!

புரட்சிகர அமைப்புகளான மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மனித உரிமை பாதுகாப்பு மையம், விவசாய விடுதலை முன்னணி உள்பட்ட அமைப்புகளின் தொடர்ச்சியான போராட்டத்தினால், தில்லை நடராஜர் கோவிலில் தீட்சிதர்களின் ஆதிக்கத்தை முறியடித்து, திருச்சிற்றம்பல மேடையில் தமிழில் பாடலாம் என்ற அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்தும் தீட்சிதர்களின் கொட்டம்மடித்தனர், ஆனால் புரட்சிகர அமைப்புகளின் தொடர்ச்சியான போராட்டத்தினால் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வெற்றி கிட்டியுள்ளது.





No comments:

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது