Tuesday, January 15, 2008

"சைதையில் சாலை மறியல்" தொடங்கியது வெறிநாய் மோடியை அடித்துவிரட்டும் புரட்சிகர அமைப்புகளின் போராட்டம்!!

இன்று காலை 11.30 மணியளவில், சைதை மாஜிஸ்திரேட் கோர்ட்டின் அருகில் திரண்ட ம.க.இ.கவின் தோழமை அமைப்பான, மனித உரிமை பாதுகாப்பு மையத்தினை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், "குஜராத் மக்களை கொன்று குவித்த வெறிநாய் மோடியை தமிழத்திலிருந்து விரட்டியடிப்போம்" என்று முழக்கமிட்டபடி சாலை மறியலில் இறங்கினர்.,

இதனால் சைதையிலிருந்து அடையாறு செல்லும் சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது, அவர்களை கலைந்து செல்லுமாறு கூறிய போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அத்தோழர்கள் பின்பு கைது செய்யப்பட்டனர்!!

வெறிநாய் மோடியை அடித்துவிரட்ட அணிதிரண்ட அந்த தோழர்களுக்கு எங்களது புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்!!

குஜராத் முஸ்லீம் மக்களை கொன்று குவித்த "பயங்கரவாதியை" அடித்துவிரட்டுவோம்!!

பெரியார் பிறந்த மண்ணில் தலையெடுக்க துடிக்கும் பார்ப்பன மதவெறி நச்சுப்பாம்புகளை ஒழித்துக்கட்டுவோம்!!

நன்றி ஸ்டாலின்

No comments:

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது