Thursday, June 28, 2007

கண்ணீர் இல்லை

இனி-
எங்களிடம் கண்ணீர் இல்லை
இருப்பதெல்லாம்
நெருப்பும் வெறுப்பும்.
வீழ்ந்த உங்களின் ஈட்டிகளை
வீணாக்க மாட்டோம்.
எங்கள் கரங்களில்
ஏந்துவோம்;
எதிர்ப்போம்.
இருட்டையும் மரணத்தையும்
செயிப்போம்.
  • கொலை செய்யப்பட்ட சீனக் கம்யூனிஸ்ட் புரட்சிக்காரர்களின் கல்லறைமேல் யாரோ பொறித்து வைத்த சீனக் கவிதை.

No comments:

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது