Monday, June 11, 2007

ஓரங்க நாடகம்- ராமன் இரட்டைக் கொலை வழக்கு

இராமாயணத்தில் கதாநாயகனான இராமனின் பல்வேறு கிரிமினல் குற்றங்களில் இரண்டை மட்டும் எடுத்துக் கொண்டு இந்த ஓரங்க நாடகம் எழுதப்பட்டுள்ளது. பெரிய புராணத்தில் சுந்தர மூர்த்தி நாயனார் வரலாற்றையே ஒரு கிரிமினல் வழக்கு விசாரனையாக, விரிவாகவும் ஆழமாகவும், புராணப் புளுகுகளையும் தோலுரிக்கும் விதத்தில் எழுதினார் மலேசியப் பெரியார்.

ஆனால் இந்த ஓரங்க நாடகம் மக்கள் மத்தியில் வீதிகளில் நடத்துவதற்காச் சுருக்கமாக எழுதப்பட்டது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக அன்றைய காலச் சூழநிலைகளுக்கு ஏற்ப எழுதப்பட்ட நூலை இன்றைய கிரிமினல் சட்ட பார்வையில் விமர்சிப்பது எப்படி சரியாகும் என "ஆத்திக அன்பர்கள்" பொருமலாம். அப்படிப்பட்ட பழைய குப்பையையே இன்றைய சமுதாயத்தின் ஒழுக்கத்துக்கு வழிகாட்டி என்றும், அதன் நாயகர்களை புனிதர்கள் என்றும், அந்த ராமனே "தேசிய நாயகன்" என்று பார்ப்பன, மேல்சாதிக் கூட்டம் சித்தரிக்கும்போது அந்த ராமனை "தேசிய வில்லன்" என்று நாங்கள் நிரூபிபதில் என்ன தவறு? அதுவும் கற்பனையாக அல்ல; பார்ப்பனர்களால் போற்றிப் புகழ்ப்படும் வால்மீகி ராமயாணத்தின் அடிப்படையில் !
*******************************************************************
கிழே இணைப்பினை க்ளிக் செய்து ஓரங்க நாடகத்தினை படிக்கவும்:-
.
.
.
*******************************************************************
இதனுடன் தொடர்புடைய கட்டுரை
.
சூறையாடலுக்குச் சேது சமுத்திரத் திட்டம் !
அரசியல் லாவணிக்கு இராமன் பாலம் !
.

No comments:

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது