Thursday, July 26, 2007

சாயி பாபா: ஆண்டவனுக்குத் தரகனா? ஆள்பவருக்குத் தரகனா?

"முப்படைகளின் தளபதி முதல், அரசியல்வாதிகள், முக்கிய வர்த்தகப் புள்ளிகள் வரை ஒன்று கலக்கும் 'திரிவேணி சங்கமாய்' சாட்சியளிக்கும் புட்டபர்த்தி, இதுதான் நிலைமை என்று கணிக்க முடியாதபடி தரகர்களின் தலை நகரமாகவே விளங்குகிறது."

"அறக்கட்டளைப் போர்வையில் வரி ஏய்ப்பு, ஆசிரம சேவை என்ற பெயரால் நிலக்கொள்ளை, அயல் நாட்டு நன்கொடை சாக்கில் அந்நிய செலவாணி மோசடி என்ற அனைத்து விவகாரங்களையும் தனது 'மாயக்கவர்ச்சியால்' சரிகட்டி அற்புதங்களில் அரசியல் அமைப்பையே விஞ்சி நிற்கிறார் சாயிபாபா. கட்சி பேதமின்றி அரசியல்வாதிகள் அதிகாரிகள் சாயிபாபாவின் - 'தாள்' பணிவதன் இரகசியம் இதுதான்."
..
முழு கட்டுரையும் கிழே க்ளிக் செய்து படிக்கவும்
***********************************************************
..
..
..
நன்றி பிப் 1996 புதிய கலாச்சாரம்
..
Related:
**********
..

No comments:

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது