Friday, September 28, 2007

நான் நாத்திகன் - ஏன்? மாவீரன் பகத்சிங்

தோழர்களே! இது எனது அகங்காரமல்ல. எனது ஆராய்ச்சியின் தோரணையே என்னை நாத்திகனாக்கிற்று. கடவுள் நம்பிக்கையும், தினசரிப் பிரார்த்தனைகளும், சுயநலம் நிறைந்த மனிதனை அகவுரவப்படுத்துகின்ற செய்கைகளென்று நான் கருதுகிறேன். ஆகவே, இப்படிப்பட்ட அல்லது எனது நிலைமையை இன்னும் மோசமாக்குமா வென்பது எனக்கே விளங்கவில்லை.நான் கஷ்டநிஷ்டூரங்களைத் தைரியமாக எதிர்த்து நின்ற நாத்திகர்கள் பலரைப் பற்றிப் படித்திருக்கிறேன்.. ஆதலால் எனது முடிவுரையில், தூக்கு மேடையிற்கூட ஆண்மையுள்ள மனிதனைப் போல தலைநிமிர்ந்து நிற்கவே முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.
.
தமிழில் தோழர் ப.ஜீவானந்தம்
.
விலை ரு 10
.
கிடைக்குமிடம்.
கீழைக்காற்று
10,அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை 2.
தொலைபேசி எண் : 044-28412367

No comments:

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது