Sunday, September 30, 2007

பெரியாரின் மண்ணில் பார்ப்பன மதவெறி நச்சுப்பாம்புகள் தலையெடுக்க அனுமதியோம்!!

பொதுக் கூட்டம் & புரட்சிகர கலைநிகழ்ச்சி
3.10.2007

மாலை 5.00 மணி

எம்.ஜி.ஆர்.நகர் மார்க்கெட்

சென்னை


அனைவரும் வருக!

மத்திய அரசே!
இராமன் பாலம் என்ற புனைக்கதையை வைத்து இந்து வெறியைத் தூண்டும் பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ் கும்பலை தடைசெய்!




No comments:

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது