Wednesday, August 1, 2007

"எது கவிதை? கவிதையும் உரையும்" ஒலிக் குறுந்தகடுகள் வெளியீடு !!

1.2.2007 அன்று தஞ்சாவூர் பாரத் அறிவியல் - நிர்வாகவியல் கல்லூரியில் நடைபெற்ற "கவிதை முற்றம்" எனும் நிகழ்ச்சியில் " உறங்காத கனவுகள்" எனும் தலைப்பில் தோழர் துரை.சண்முகம் தலைமை தாங்கி வாசித்த கவிதையும் உரையும்.


நன்கொடை ரூ 25

வெளியிடுவோர்:
மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு

முகவரி மற்றும் இதர தொடர்புக்கு:
***************************************
இரா.சீனிவாசன்,
16,முல்லைநகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை,(15-வது தெரு அருகில்),
அசோக் நகர்,
சென்னை - 600 083.
..
Related:
*********

No comments:

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது