Monday, August 20, 2007

புத்துயிர்ப்பு !

இயல்பாய்
படர்ந்து விடும் விரிசல்கள்
நொடிகளில் - வளை உலகிற்குள்.
..
ஆனால்,
உள்ளடங்கிய முஷ்டி உயருகையில்....
உத்வேகத்துடன் உண்மைகளைப்
பரிமாறுகையில்...
திரண்டு நின்று போராடுகையில்
அந்நியங்களும்
அன்னியோன்யங்களாக
ஆழப்படும்.

வாழ்க்கை
அர்த்தமுடையதாய்ப் படும்.
வலை உலகம்
தாண்டி வருகையில்

-அரசு

No comments:

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது