Tuesday, August 28, 2007

சாதாரண குற்றவாளிக்கு சித்ரவதையுடன் அடி! கொலை செய்தவனுக்கும் ஊழல் பண்ணியவனுக்கும் ராஜ மரியாதை !!




திருட்டுக் குற்றத்துக்கு கொடுத்த இந்த அடியில ஒரு அடியாவது கொலை செய்தவனுக்கும் ஊழல் பண்ணிவனுக்கும் கொடுக்க இவர்களால் முடியுமா ?

லட்சக்கணக்கான விவசாயிகளையும், தொழிலாளர்களையும் தற்கொலைக்குத் தள்ளிய இந்த ஆட்சியாளர்களை இப்படித் தண்டிக்க இவர்களால் முடியுமா?

அப்படி யோசிக்க கூட முடியாது இவர்களால்.

1 comment:

மங்கை said...

http://manggai.blogspot.com/2007/08/blog-post.html

காலையில பார்த்ததும் நிஜமாவே நொந்து போயிட்டேன்...வீடியோவுடன் போட்டுட்டீங்க..ஹ்ம்ம் நன்றி

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது